Conducted by Tr.Gayathri- Dharmapuri DIS
Conducted by Tr.Gayathri- Dharmapuri DIS
நோக்கம்
மாணவர்களது கற்பனைத்திறனை வளர்த்தல் .
சுயமாக எழுதும் திறனை வெளிக்கொணர்தல்.
புத்தகம் வெளியிடும் ஆர்வத்தை தூண்டுதல்.
பயன்கள்
மாணவர்கள் சுயமாக கவிதை, கதை எழுதுதல் கட்டுரை எழுதுதல்..
புத்தகங்கள் வெளியிடுதல்.
இளம் வயதிலேயே எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தைக் கண்டறிந்து புத்தகம் வெளியிட சரியான முறையில் வழிக்காட்டுதல்.
வழிமுறைகள்
மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்டப்படுகிறது.
ஆசிரியர்கள் / பெற்றோர்களின் ஒத்துழைப்பு , கண்காணிப்பு அவசியம்.
மாணவர்கள் கவிதை,கதை ,கட்டுரை எழுதுவது, எவ்வாறு புத்தகம் வெளியிடுதல் என்ற கருத்துகளை இணையவழி கூடுகையின் மூலம் பெற்றோர், ஆசிரியர்களின் துணைக்கொண்டு வழங்குதல்.
மாணவர் தனி ஒரு புத்தகம் எழுதவோ, பல மாணவர்களது படைப்புகளை சேர்த்து புத்தகமாக தொகுக்கவோ வழிக்காட்டுதல்.
புத்தகம் வெளியிடுவதில் உள்ள சந்தேகங்களை களைதல்.
மின்புத்தகம்,தனி புத்தகம் , தொகுப்பு புத்தகமாகவோ எவ்வாறு எளிமையாக வெளியிடுதல் என அறிவுரை பகர்தல்.
நன்றி